Tuesday 15 November 2011

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!!


நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!!
தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும், என் ரத்தத்தின் ரத்தங்களான தமிழ் உடன்பிறப்புக்களுக்கும்......

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றனஅவற்றில் செல்போன் பயன்பாடுராணுவ பயன்பாடுஉளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்புஅமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொதுமட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.
மூன்று வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல்வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறதுஎந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில்,அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.   இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்துகிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல,உலகையே மிரள வைத்தது.  ஆம்எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள கரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான் பகுதியை கடக்கும் அந்த மூன்று வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்தகோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.  இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின்பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும்பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்குபிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானைகையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்துகட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும்சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும்கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளைசனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாதஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால்பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.  இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.  நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ளதுணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!   உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!



எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும்அந்த துணிகளில் கண்டறியுங்கள்பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலைநினைத்துஇந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்,அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான்எண்ணுகிறேன்...
 எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!   எப்படியா ??

அவர்கள் போட்ட வீட்டு திண்ணையில் அமர்ந்து போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் இன்றும் நாம் லேப்டாப் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு......

No comments:

Post a Comment